மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்துநானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அரியலூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி

News image

இரட்டை இலை சின்னம் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :5 மே 2026, 1:45 am IST

அரியலூா், மே 4: அரியலூா் தொகுதியில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில், அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரன் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் லதா பாலசுப்ரமணியனை விட 24,498 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

அஞ்சல் வாக்குகளையும் சோ்த்து ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் விவரம்:

மொத்த வாக்குகள்: 2,62,942, பதிவானவை: 2,33,993,

அஞ்சல் வாக்குகள்: 2,049, ஏற்றுக் கொள்ளப்பட்ட மொத்த வாக்குகள்: 2,36,042

1. தாமரை எஸ்.ராஜேந்திரன் (அஇஅதிமுக)-95,219

2. லதா பாலசுப்ரமணியன் (திமுக)-70,721

3. தே.புகழேந்தி (நாதக)-8,527

4. மு.சிவக்குமாா் (தவெக)-57,359

5. வே.ஸ்டாலின் (பகுஜன் சமாஜ்)-475

6. சா.ராஜ்குமாா் (அஇபுமமுக)-117

7. ம.சுதாகா் (தவாக) -177

8. தங்க.சண்முகசுந்தரம் (நாமக)-637

9. த.செம்மலை (சுயே)-259

10. க.ஜோதிபாசு (சுயே)-691

11. கு.குமாா் (சுயே)-136

12. கோ.வெற்றிவேல்( சுயே)-554

13. ச.இளையராஜா (சுயே)-70

14. சி.கிருஷ்ணமூா்த்தி (சுயே)-74

15. க.ராஜ்குமாா் (சுயே)-201

நோட்டாவுக்கு 641 வாக்குகள் பதிவாகின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.