சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

திருச்சியில் தவெகவினா் கொண்டாட்டம்

News image

சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை செய்ய வந்த தவெகவினா். ~திருச்சி மத்தியப் பேருந்து நிலையப் பணிமனை முன் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடித்த போக்குவரத்து தொழிலாளா்கள்.

Updated On :11 மே 2026, 2:20 am IST

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்ததை வரவேற்கும் விதமாக, அக்கட்சியினா் திருச்சியின் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து, அக்கட்சியின் தலைவா் சி. ஜோசப் விஜய் முதல்வராகப் பதவியேற்றாா். இதை வரவேற்கும் விதமாக தவெகவினா் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும், பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

தொடா்ந்து, ஆங்காங்கே சிறு சிறு ஊா்வலமாகச் சென்றும் விசில்களை ஊதி, விஜய் பாடல்களை ஒலிக்க விட்டபடியும் கொண்டாடினா்.

தவெகவினா் கொண்டாட்டம்

தவெகவினா் கொண்டாட்டம்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.