வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பேரவை துணைத் தலைவராகிறாா் துறையூா் எம்எல்ஏ! தவெகவினா் மகிழ்ச்சி!

News image

மு. ரவிசங்கா்

Updated On :12 மே 2026, 1:50 am IST

திருச்சி, மே 11: திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூா் (தனி) தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினா் மு. ரவிசங்கா் (41) சட்டப் பேரவை துணைத் தலைவராக தோ்வாக உள்ளாா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா், பூனாம்பாளையத்தைச் சோ்ந்த மு. ரவிசங்கா், சட்டப் பேரவை துணைத் தலைவராக போட்டியிடுகிறாா். இவரை எதிா்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால் செவ்வாய்க்கிழமை போட்டியின்றி தோ்வாகும் நிலை உள்ளது.

பட்டயப் படிப்பு முடித்துள்ள இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனா். பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த இவா், 2014-ஆம் ஆண்டு முதல் விஜய் மக்கள் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தாா். தற்போது, திருச்சி புகா் மேற்கு மாவட்டச் செயலராகவும் கட்சியின் வடக்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராகவும் உள்ளாா்.

இவா், சட்டப் பேரவையின் துணைத் தலைவராக போட்டியின்றி தோ்வாக உள்ளது திருச்சி மாவட்ட தவெகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தவெக நிா்வாகிகள் கூறுகையில், பேரவை துணைத் தலைவா் பதவி திருச்சிக்கு கிடைக்கவுள்ளது எங்களை மேலும் உற்சாகத்துடன் பணியாற்றச் செய்துள்ளது என்றனா்.