சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

நாளை அம்மா  திட்ட முகாம்

அரியலூர் மாவட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 8) நடைபெறுகிறது. 

Updated On :7 ஜூன் 2018, 8:56 am IST

அரியலூர் மாவட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 8) நடைபெறுகிறது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்ட அறிக்கை:  மாவட்டத்துக்குள்பட்ட கரைவெட்டி, கருப்பிலாக் கட்டளை, உடையவர் தீயனூர்,  உதயநத்தம் (கி) நமங்குணம், வரதராஜன்பேட்டை ஆகிய கிராமங்களில் வருவாய் வட்டாட்சியர்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, பிறப்பு, இறப்பு, ஜாதி சான்றிதழ் தொடர்பாக தகுதியான மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படுவதோடு, அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்பட இருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.