வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரியலூரில்  எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் எல்.ஐ.சி அலுவலகம் முன்பு, எல்.ஐ.சி முதல்நிலை அதிகாரிகள் சங்கம் மற்றும் அகில இந்திய

Updated On :29 மார்ச் 2018, 1:34 am

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் எல்.ஐ.சி அலுவலகம் முன்பு, எல்.ஐ.சி முதல்நிலை அதிகாரிகள் சங்கம் மற்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்கிட வேண்டும். வார வேலைநாள்கள் 5 என அறிவித்திட வேண்டும். புதிய பணி நியமனத்தை உடனடியாக நடத்திட வேண்டும். 
பொது இன்சூரன்ஸ் பங்கு விற்பனையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கண்ட சங்கத்தினர், ஒரு மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
ஆர்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் வீரசேகரபாண்டியன் தலைமை வகித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.