அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் வரலாற்று மன்ற பொன்விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு வரலாற்றுத் துறைத் தலைவர் மேஜர் ஜி. இருளப்பன் தலைமை வகித்து பேசினார். பேராசிரியர்கள் பெ. செல்லத்துரை, ரா. தெய்வப்பிரகாசம், ஆனந்த குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் இயக்குநர் ரத்தின ராஜமாணிக்கம் பங்கேற்று, மாணவர்கள் படிப்புடன், தங்களது தனித்திறமைகளையும் வளர்த்துக் கொண்டால் அவை வாழ்க்கைக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்றார் அவர்.
தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் கழக கிளைத் தலைவர் பிரபாகரன் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக, இளங்கலை மாணவர் அருள் வரவேற்றார். முடிவில் முதுகலை மாணவர் சி.விஜய் நன்றி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தம்மம்பட்டியில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம்

மக்களுக்கு இலவசமாக ஓஆர்எஸ் பவுடர் வழங்க ஆளுநரிடம் கோரிக்கை!

வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள் தயாா்: மாவட்ட தோ்தல் அதிகாரி!

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சித்திரைப் பெளா்ணமி தேரோட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

