தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

கலச விளக்கு வேள்வி பூஜை

திருமானூர் அருகே சேனாபதி கிராமத்தில் ஓம்சக்தி கோயிலில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தின் 13ஆம் ஆண்டு தொடக்கம் மற்றும் கலச விளக்கு வேள்வி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:10 am

திருமானூர் அருகே சேனாபதி கிராமத்தில் ஓம்சக்தி கோயிலில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தின் 13ஆம் ஆண்டு தொடக்கம் மற்றும் கலச விளக்கு வேள்வி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலக மக்கள் நலம் பெறவும், மழை, விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற சிறப்பு யாகபூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வேள்வியைக மன்ற மாவட்ட நிர்வாகக்குழு தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தைச் சேர்ந்த சரஸ்வதி அண்ணாமலை, கணேசன், சபாபதி, ராமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.