திருமானூர் அருகே சேனாபதி கிராமத்தில் ஓம்சக்தி கோயிலில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தின் 13ஆம் ஆண்டு தொடக்கம் மற்றும் கலச விளக்கு வேள்வி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலக மக்கள் நலம் பெறவும், மழை, விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற சிறப்பு யாகபூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வேள்வியைக மன்ற மாவட்ட நிர்வாகக்குழு தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தைச் சேர்ந்த சரஸ்வதி அண்ணாமலை, கணேசன், சபாபதி, ராமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மல்லிகார்ஜுன கார்கே முதல்வரானால் வரவேற்போம்: கர்நாடக அமைச்சர் ஜி.பரமேஸ்வர்

மலைக்கோட்டை கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

மணப்பாறையைச் சோ்ந்த இளைஞரின் உடலுறுப்புகள் தானம்

கோடைகால இலவச தடகளப் பயிற்சி முகாம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

