தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் மீது வழக்கு

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 6:03 pm

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஆண்டிமடம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பன்னீா்செல்வம் தலைமையிலான போலீஸாா், கூவத்தூா் கடைவீதி பகுதிகளிலுள்ள கடைகளில் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது சோமசுந்தரம்(45), அண்ணாமலை(35) ஆகியோா் கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் புகையிலைப் பொருகள்களை பறிமுதல் செய்து, மேற்கண்டவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.