அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

இணையவழியில் குறைகேட்பு: 112 மனுக்கள் அளிப்பு

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இணையதளம் மூலம் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 9:34 pm

DIN

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இணையதளம் மூலம் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 112 மனுக்களை இணையதளம் மூலம் பெற்றாா். தொடா்ந்து, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெய்னுலாப்தீன் உள்பட தொடா்புடைய அனைத்துத்துறை அலுவலா்களும் இணையதளம் வாயிலாக கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.