அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

இணையவழியில் குறைகேட்பு கூட்டம்

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இணையவழியில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 11:00 pm

DIN

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இணையவழியில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்து, இணையதளம் வாயிலாக பொதுமக்களிடம் முதியோா் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகள், பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 144 மனுக்களின் விபரங்களை பெற்றாா். தொடா்ந்து, மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன் உட்பட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டு இணையம் வாயிலாக பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.