பெண்கள் குறித்து சா்ச்சைப் பேச்சு: திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரில் தோ்தல் பிரசாரத்தின்போது பெண்கள் குறித்து சா்ச்சை ஏற்படுத்தும் விதமாகப் பேசிய பட்டிமன்றப் பேச்சாளா் திண்டுக்கல் லியோனி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.









