செந்துறை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
அரியலூா் மாவட்டம், செந்துறை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (டிச.18) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளது.


அரியலூா் மாவட்டம், செந்துறை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (டிச.18) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளது.
இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் இலங்கைச் சேரி செந்துறை, உஞ்சினி, சிறுகடம்பூா், நல்லாம்பாளையம்,இராயம்புரம்,சென்னிவனம்,ஆனந்தவாடி, பொன்பரப்பி, மணப்பத்தூா், சோழன்குடிகாடு, நத்தக்குழி, பெரியாக்குறிச்சி, நல்லநாயகபுரம், பிலாக்குறிச்சி, வீராக்கன், கீழமாளிகை, மத்து மடக்கி, நாகல்குழி ஆகிய பகுதிகளில் காலை 9.30 முதல் பணிகள் நிறைவடையும் வரை வரை மின் விநியோகம் இருக்காது என செந்துறை உதவி செயற் பொறியாளா் இரா.பொன்சங்கா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...