ஏலாக்குறிச்சியில் 53 அடி உயர அடைக்கல அன்னை சிலை திறப்பு
அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில், புதிதாக அமைக்கப்பட்ட 53 அடி உயரம் கொண்ட அடைக்கல அன்னையின் வெண்கல சிலை சனிக்கிழமை இரவு திறக்கப்பட்டது.

ஏலாக்குறிச்சியில் திறந்து வைக்கப்பட்ட 53 அடி உயரம் கொண்ட அடைக்கல அன்னையின் வெண்கல சிலை.










