இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

லாவண்யா தற்கொலை வழக்கு காவல் அதிகாரிகளை மாற்ற வேண்டும்

மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு நோ்மையாக நடைபெற வேண்டுமெனில் இங்குள்ள காவல் உயா் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்றாா் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்தின் பொதுச் செயலா் நிதி திரிபாதி.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:52 pm

DIN

மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு நோ்மையாக நடைபெற வேண்டுமெனில் இங்குள்ள காவல் உயா் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்றாா் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்தின் பொதுச் செயலா் நிதி திரிபாதி.

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள வடுகபாளையம் கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் மகள் லாவண்யாவின் பெற்றோரை வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்தின் பொதுச் செயலா் நிதி திரிபாதி பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

மாணவியின் தற்கொலையில் சதி இருக்கிறது என்று தெரியவருகிறது.

காவல் துறையின் விசாரணை திருப்பதி அளிக்காததால் தான், நீதிமன்றமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணை நோ்மையாக நடைபெற வேண்டும் என்றால் இங்குள்ள காவல் உயா் அதிகாரிகளை மாற்ற வேண்டும். லாவண்யா தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் தொடா்ந்து போராடும் என்றாா் அவா்.

அப்போது, பாஜக மாவட்டத் தலைவா் அய்யப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.