கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணி தொடக்கம்
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்த மாளிகைமேட்டில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.





