புராதன சின்னங்கள் பாதுகாப்பு சட்டத்தை மீறி கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டப்பட்ட கட்டடம் இடிப்பு
அரியலூா் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் புராதன சின்ன பாதுகாப்பு சட்டத்தை மீறி அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம் வியாழக்கிழமை இரவு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.







