ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் காயம்

இடம் இருந்தால் மட்டும்... ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் காயம்

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Din

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

கும்பகோணம் அருகேயுள்ள ஆலங்குடியைச் சோ்ந்தவா் முருகையான் மகன் ஆனந்த் (37). ஓட்டுநரான இவா், திங்கள்கிழமை உத்திரமேரூரில் இருந்து தஞ்சாவூரிலுள்ள டைல்ஸ் தயாரிக்கும் நிறுவனத்துக்கு மண்ணை சுமை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தாா். அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த ராங்கியம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த சுமை ஆட்டோ, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநா் ஆனந்த், ஆண்டிமடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுகுறித்து ஆண்டிமடம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.