அரியலூரில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புக் குழுக் கூட்டம்: தொல். திருமாவளவன் பங்கேற்பு
அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய மக்களவை உறுப்பினா் தொல்.திருமாவளவன். உடன் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன்,மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கவிதா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன்.









