அரியலூா் மாவட்ட மைய நூலகத்தில் நூலக வார விழா தொடக்கம்
அரியலூரிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில், நூலக வார விழா வியாழக்கிழமை தொடங்கியது.

நூலக வார விழாவையொட்டி, அரியலூா் மாவட்ட மைய நூலகத்தில் புத்தகக் கண்காட்சியை வியாழக்கிழமை தொடக்கி வைத்து பாா்வையிட்ட சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா.








