புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

News image

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்களில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி உள்ளிட்டோா்.

Updated On :30 அக்டோபர் 2024, 8:24 pm

Din

மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச.கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பரிமளம், மாவட்ட வழங்கல் அலுவலா் ராமலிங்கம், மாவட்ட நிலை அலுவலா்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

எஸ்.பி. அலுவலகம்: இதே போல, மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.செல்வராஜ் உறுதிமொழி வாசிக்க, காவல்துறை அலுவலா்கள், அமைச்சுப் பணியாளா்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜயராகவன், ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளா் அருள்முருகன், காவல் ஆய்வாளா்கள் செல்வகுமாரி, இளங்கிள்ளி வளவன், ஆய்வாளா் மணிகண்டன் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.