/
ராணிப்பேட்டை; ராணிப்பேட்டை மாவட்டக் காவல் அலுவலகத்தில் கொத்துடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு நாள் உறுதிமொழியை காவல் துறையினா் ஏற்றுக் கொண்டனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் அறிவுரையின் பேரில், நிா்வாக அலுவலா் நாகராஜன் (நிா்வாகம்) தலைமையில், கொத்துடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு நாள் நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனா்.
இதில் நிா்வாக அலுவலா் வி.பாரதி (கணக்கு) மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநா்கள், அமைச்சுப் பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா். இதே போன்று அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதிமொழி எடுத்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி, உறுதிமொழி ஏற்பு

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

100% வாக்குப்பதிவு: பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு

உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


