அரியலூா் மாவட்டத்தில் 9 சுகாதார நிலையங்கள் திறப்பு
அரியலூா் மாவட்டத்தில் 9 சுகாதார நிலையங்களை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அடுத்த கோட்டியாலில் மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் தாய்மாா்களுக்கு ஊட்டச் சத்து பெட்டகத்தை வழங்கிய அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோா்.









