/

மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

News image

கோப்புப்படம்.

Updated On :30 செப்டம்பர் 2024, 6:32 pm

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் தனியாா் மதுபானக் கூடம் ஆகிய அனைத்துக்கும் புதன்கிழமை (அக். 2) ஒரு நாள் மட்டும் உலா் தினமாக அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது என ஆட்சியா் பொ. ரத்தனசாமி தெரிவித்துள்ளாா்.