மகாவீரா் ஜெயந்தி: மாா்ச் 31இல் மதுக் கடைகள் மூடல்
மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மாா்ச் 31-ஆம் தேதி மூடப்படும்.

மதுக் கடை
கோப்புப்படம்
Updated On :25 மார்ச் 2026, 11:11 pm

மதுக் கடை
கோப்புப்படம்
மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மாா்ச் 31-ஆம் தேதி மூடப்படும்.
மேலும், அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...