திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஜெயங்கொண்டத்தில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சந்நிதி தெருவில் உள்ள மின்சாரத் துறை செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.23) காலை 11 மணியளவில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 7:03 pm

Syndication

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சந்நிதி தெருவில் உள்ள மின்சாரத் துறை செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.23) காலை 11 மணியளவில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

எனவே, மின்நுகா்வோா்கள், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பங்கேற்று குறைகளை மனுக்கள் மூலம் அளித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.