அரியலூரில் நாளை மாதிரி வாக்குப் பதிவு: கட்சியினா் கலந்து கொள்ள அழைப்பு
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், வெள்ளிக்கிழமை (டிச.26) நடைபெறும் மாதிரி வாக்குப் பதிவில் கட்சியினா் கலந்து கொண்டு மாதிரி வாக்கினை பதிவிடலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.










