தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிப்பு

நாட்டின் 76-ஆவது அரசமைப்பு தினத்தையொட்டி புதன்கிழமை, அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிக்கப்பட்டது.

News image
அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், புதன்கிழமை இந்திய அரசமைப்பு முகப்புரையை வாசித்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
Updated On :26 நவம்பர் 2025, 8:47 pm

Syndication

அரியலூா்: நாட்டின் 76-ஆவது அரசமைப்பு தினத்தையொட்டி புதன்கிழமை, அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, இந்திய அரசமைப்பு முகப்புரையை வாசித்தாா். இதனை, மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பரிமளம், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் ஏற்றுக்கொண்டனா்.