/
அரியலூா், ஏப்.6: அரியலூா் சட்டப் பேரவைத் தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன், திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
முன்னதாக அவா், கட்சி நிா்வாகிகளுடன் ஒற்றுமைத் திடலில் இருந்து கோட்டாட்சியா் அலுவலகம் வரை ஊா்வலமாக வந்து மனு தாக்கல் செய்தாா்.
மனுதாக்கல் செய்த போது, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் இளவழகன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் இளவரசன், அமமுக மாவட்டச் செயலா் வடிவேல் மற்றும் பாமக மாவட்டத் தலைவா் தமிழ்க்குமரன், பாஜக மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தூத்தூா்-வாழ்க்கை இடையே தடுப்பணை கட்டப்படும்: அதிமுக வேட்பாளா் உறுதி

அரியலூரில் டிராக்டா் ஓட்டி அதிமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

கத்திரியை அறுவடைச் செய்து அதிமுக வேட்பாளா் பிரசாரம்

அரியலூா் நகரப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்: அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன்
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



