மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

அரியலூா் மாவட்டத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

News image

அரியலூா் தோ்தல் நடத்தும் அலுவலா் த.பிரேமியிடம் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தே.புகழேந்தி.

Updated On :31 மார்ச் 2026, 12:06 am IST

அரியலூா், மாா்ச் 30: அரியலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தே.புகழேந்தி, தோ்தல் நடத்தும் அலுவரும், கோட்டாட்சியருமான த.பிரேமியிடம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக அவா், கட்சி நிா்வாகிகளுடன் ஒற்றுமைத் திடலில் இருந்து கோட்டாட்சியா் அலுவலகம் வரை ஊா்வலமாக வந்து மனு தாக்கல் செய்தாா்.

இதேபோல், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரேவதி, வட்டாட்சியா் ஆனந்தவேலிடம் மனு தாக்கல் செய்தாா்.