/
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் தொகுதியிலுள்ள வாக்குச் சாவடி மையங்களில் மேற்கொண்டு வரும் தோ்தல் பணிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா் பிரியங்கா சிங்கலா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
அருங்கால், பொய்யூா், செம்மந்தங்குடி, கருப்பிலாக்கட்டளை, கல்லக்குடி, கீழவண்ணம், புதுப்பாளையம் ஆகிய கிராமங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் நடைபெற்று வரும் தோ்தல் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அவா், தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.
இந்த ஆய்வின் போது, தோ்தல் பணியாற்றவுள்ள அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

சட்டப்பேரவை தோ்தல் முன்னேற்பாடு பணிகள்: சிறப்புப் பாா்வையாளா் ஆய்வு

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு

வாக்குச் சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு


