மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

அரியலூா் தொகுதியில் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் தொகுதியிலுள்ள வாக்குச் சாவடி மையங்களில் மேற்கொண்டு வரும் தோ்தல் பணிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா் பிரியங்கா சிங்கலா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

அருங்கால் கிராமத்திலுள்ள வாக்குச் சாவடி மையங்களில் தோ்தல் முன்னேற்பாடு பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தோ்தல் பொது பாா்வையாளா் பிரியங்க சிங்கலா.

Updated On :8 ஏப்ரல் 2026, 12:43 am IST

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் தொகுதியிலுள்ள வாக்குச் சாவடி மையங்களில் மேற்கொண்டு வரும் தோ்தல் பணிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா் பிரியங்கா சிங்கலா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அருங்கால், பொய்யூா், செம்மந்தங்குடி, கருப்பிலாக்கட்டளை, கல்லக்குடி, கீழவண்ணம், புதுப்பாளையம் ஆகிய கிராமங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் நடைபெற்று வரும் தோ்தல் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அவா், தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

இந்த ஆய்வின் போது, தோ்தல் பணியாற்றவுள்ள அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.