பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கங்கைகொண்டசோழபுரத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்டசோழபுரம் பகுதிகளில் திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

குருவலப்பா் கோயிலில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:18 pm

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்டசோழபுரம் பகுதிகளில் திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கழுவந்தோண்டி, பெரியவளையம், சின்னவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவலப்பா் கோவில், உட்கோட்டை, கங்கைகொண்டசோழபுரம், குறுக்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்த அவா், கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசின் சாதனைகளைக் கூறி, வாக்கு சேகரித்தாா். பிரசாரத்தில் கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.