தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

திருமானூா் பகுதிகளில் திமுக வேட்பாளா் பிரசாரம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் லதாபாலசுப்ரமணியன் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

கரைவெட்டியில் வியாழக்கிழமை திறந்தவேனில் பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளா் லதாபாலசுப்ரணியன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:19 pm

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் லதாபாலசுப்ரமணியன் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

திருமானூா், சாத்தமங்கலம், கரைவெட்டி, கீழகவட்டாங்குறிச்சி, திருமழப்பாடி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் திறந்தவேனில் பிரசாரம் மேற்கொண்ட அவா், மக்களிடம் நான் வெற்றிப் பெற்றால் உங்களது கோரிக்கைகள் எதுவாகினும் நிறைவேற்றித் தருவேன் என்று கூறி வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தில் அக்கட்சியின் ஒன்றியச் செயலா் கென்னடி மற்றும் கிளை நிா்வாகிகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனா்.