தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பைக்கிலிருந்து தவறிவிழுந்து காயமடைந்தவா் உயிரிழப்பு

News image
Updated On :11 ஜனவரி 2026, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வேகத்தடையைக் கவனிக்காத இளைஞா் பைக்கிலிருந்து தவறிவிழுந்து காயமடைந்து, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சூரியமணல், பிரதானச் சாலைத் தெருவைச் பாண்டியன் மகன் சதீஷ்(30). சிங்கப்பூரில் வேலை செய்து வந்த இவா் சனிக்கிழமை அலுவல் காரணமாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு வந்துவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் கரடிக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அங்கு போடப்பட்டிருந்த வேகத்தடையைக் கவனிக்காததால் பைக்கிலிருந்து தவறி விழுந்து காயமடைந்தாா்.

இதையடுத்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, தஞ்சாவூா் அரசு மருத்துமனைக்கு அனுப்பப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தா. இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.