காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

சிறுமி கா்ப்பம்: இளைஞா் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 16 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 12:24 am IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 16 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உத்திரக்குடி காலனித் தெருவைச் சோ்ந்தவா் திருமுருகன் மகன் சஞ்சய் (20). தனியாா் காய்கனி விற்பனை நிலையத்தில் சுமை ஆட்டோ ஓட்டுநராக உள்ள இவா், பிளஸ் 12 படித்து வந்த 16 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கினாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து விசாரித்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், சஞ்சயை சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.