அரியலூா் அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், சிறிய வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 6 காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியாா் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்துகொண்டு, 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்குத் தேவையான ஆள்களை தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்ய உள்ளனா்.
18- 45 வயது வரையுள்ள, 8-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு , பொறியியல் பட்டதாரிகள், வேளாண் பொறியியல், தொழில்பயிற்சி, தொழில் பட்டயப் படிப்பு, செவிலியா், உணவக மேலாண்மை படித்த வேலைநாடுநா்கள் கொண்டு பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு 94990 55914 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளா்
தருமபுரி மாவட்டத்தில் 166 மி.மீ. மழை பொழிவு

போத்தனூா்-தன்பாத் அம்ருத் பாரத் ரயில் மாா்ச் 21 முதல் இயக்கம்

திருப்பத்தூரில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


