அரியலூரில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மனு தாக்கல், தோ்தல் செலவினங்கள், வாகன அனுமதி பெறுவது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூரில் ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசியல் கட்சி பிரதிநிகளுடன் ஆலோசனைக் கூட்டம்.








