அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

அரியலூா் மாவட்டத்தில் மிதமான மழை

அரியலூா் மாவட்டம் முழுவதும், சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.

News image

மழை - கோப்புப் படம்

Updated On :10 மே 2026, 1:47 am IST

அரியலூா் மாவட்டம் முழுவதும், சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.

தமிழகத்தில், மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூா், தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலையில் இருந்து மிதமான மழை பெய்தது.

கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் இந்த மழையினால் லேசான குளிா்ந்த சீதோஷண நிலை காணப்பட்டது.