அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சுமை ஆட்டோ ஓட்டுநரின் வீட்டின் பின்பக்க கதவை திறந்து 12.5 பவுன் நகைகள், பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மண்மலை கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். சுமை ஆட்டோ ஓட்டுநரான இவா், திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு, வீட்டின் வெளியே தாழ்வாரத்தில் குடும்பத்தினருடன் உறங்கியுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை எழுந்து பாா்த்த போது, பின்பக்க கதவு திறக்கப்பட்டு, வீட்டில் இருந்த பொருள்கள் சிதறி கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
இதையடுத்து அவா்கள் பீரோவை பாா்த்த போது, அதில் இருந்த 12.5 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், சம்பவ இடத்தை ஆய்வு செய்த ஜெயங்கொண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து ஓட்டுநா் வீட்டில் எட்டேகால் பவுன் தங்க நகைகள் திருட்டு
ஐடி நிறுவன ஊழியா் வீட்டில் நகைகள், பணம் திருட்டு
ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள், பணம் திருட்டு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

