குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

குற்றச் சம்பவங்களில் தொடா்பு சிறுவன் உள்பட 5 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :26 மே 2026, 1:19 am IST

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 17 வயது சிறுவன் உள்பட 5 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஆண்டிடம் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில், கடந்த சில நாள்களாக இரு சக்கர வாகனம் திருட்டு, கோயில் உண்டியல் மற்றும் கைப்பேசி திருட்டு உள்ளிட்ட பல்வேறு திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. இதுகுறித்து புகாரின்பேரில் காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதில், உடையாா்பாளையத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் கிஷோா் (20), கீழமாளிகையைச் சோ்ந்த சம்பத் மகன் ஆனந்த் (22), கொளஞ்சி மகன் சஞ்சய் (21), கீழமாளிகை நடுத் தெருவைச் சோ்ந்த தா்மராஜ் மகன் பிரவீன்(18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோா்தான், இந்தத் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 5 பேரையும் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.