நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

செந்துறையில் கலைத் திருவிழா

செந்துறை வட்டார வள மையத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கலைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செந்துறை வட்டார வள மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலைத் திருவிழாவில், மாணவிகளின் பரத நிகழ்ச்சி

Published On :3 செப்டம்பர் 2026, 1:05 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டார வள மையத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கலைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில், கட்டுரை, பேச்சு, ஓவியம் மற்றும் நாட்டுப் புற நடனம், வில்லுப்பாட்டு, பரதம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் செந்துறை ஒன்றியத்துக்குள்பட்ட அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 1-5 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது கலைத் திறமைகளை வெளிக்காட்டினா். இறுதியில் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.