பல்கலை. தேர்வில் வள்ளுவர் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

பாரதிதாசன் பல்கலை. அளவில் முதுகலை வணிகவியல் படிப்பு தேர்வில் கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி மாணவிகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.
Updated on
1 min read

பாரதிதாசன் பல்கலை. அளவில் முதுகலை வணிகவியல் படிப்பு தேர்வில் கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி மாணவிகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.
பாரதிதாசன் பல்கலை.  2017 ஆம் ஆண்டுக்கான முதுகலை வணிகவியல் பட்டப்படிப்பு தேர்வில் கரூர் வள்ளுவர்அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் சரண்யா, நித்யா, கோகிலா ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர். மேலும்  முதுகலை மேலாண்மை பட்டப்படிப்பு பயின்ற மாணவிகள் லீமா,  சுபப்பிரியா ஆகியோர் பல்கலை. அளவில் 2 ஆம் மற்றும் 3 ஆம் இடம் பிடித்தனர். மாணவிகளை கல்லூரியின் தாளாளர் க.செங்குட்டுவன், முதல்வர் டி.சாலைபற்குணன் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com