நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

சக தொழிலாளியை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது

ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:35 am IST

ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் வாய்க்கால் சந்து பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(58). இவர் கரூர் குமரன் பள்ளி அருகே உள்ள ஆட்டோ நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
திங்கள்கிழமை அங்கு ஆட்டோ ஓட்டும் திருமாநிலையூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (38) என்பவர் 
சத்தியமூர்த்தியிடம், எனக்கு முன்பாகவே எப்படி வாடகைக்கு வந்தவர்களை ஏற்றிச் செல்லலாம் எனக் கேட்டு தகராறு செய்து, சத்தியமூர்த்தியை தாக்கினாராம். 
இதுகுறித்த புகாரின்பேரில் கரூர் நகர காவல் நிலையத்தினர் வழக்குப்பதிந்து 
கோவிந்தராஜை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.