மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வேலைவாய்ப்பகத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வரும் 23-ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:43 am

DIN

வரும் 23-ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சே.ஆறுமுகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:   வெண்ணைமலையில் உள்ள கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 23-ம்தேதி தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.  முகாமில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு, பிளஸ்-2,  பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களை,  தையல் தெரிந்தவர்கள், உதவியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படும். முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04324-223555 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.