/
மாயனூர் அருகே மாட்டுவண்டியில் பைக் மோதி தொழிலாளி இறந்தார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மகிளிப்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(33), தொழிலாளி. இவர் தனது பைக்கில் சனிக்கிழமை இரவு கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கட்டளை பிரிவு அருகே சென்றபோது திடீரென பைக் நிலைதடுமாறி முன்னால் சென்ற மாட்டு வண்டியின் பின்பக்கத்தில் மோதியது. இதில் பைக்கில் இருந்து விழுந்த சந்திரசேகரன் இறந்தார். இதுகுறித்து மாயனூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிதியாண்டின் கணக்குகளுக்கு ஒப்புதல் அளிக்க கூடிய டாடா சன்ஸ் வாரியம்!

இன்றைய செய்திகள் ஜூன் 12 - நேரலை

பாரதிராஜா நடித்த கடைசிப் படம் புலவர்! ரிலீஸ் எப்போது?

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாளை அமிர்தசரஸில் போராட்டம்!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy


