எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பணி ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர்களுக்குப் பாராட்டு

கரூர் மாவட்டக் காவல் துறையில் பணிபுரிந்து புதன்கிழமை ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார்.

News image
Updated On :1 மார்ச் 2018, 2:45 am

DIN

கரூர் மாவட்டக் காவல் துறையில் பணிபுரிந்து புதன்கிழமை ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார்.
கரூர் மாவட்டம்,  குளித்தலை போக்குவரத்துக் காவல் நிலையத்தில்  உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த ரங்கன், கரூர் ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய சின்னையா ஆகிய இருவரும் புதன்கிழமை பணி ஓய்வு பெற்றனர்.
இருவரின் பணியைப் பாராட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் காவல் கண்காணிப்பாளர் டி.கே. ராஜசேகரன்  சால்வை அணிவித்து, பரிசு வழங்கிப் பாராட்டினார்.
காவல் துணைக் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.