அரசு மதுக்கடை தொழிலாளியிடம் பணம் பறித்த பொறியியல் மாணவர்கள் இருவரைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூர் வடக்குபிரதட்சணம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரவி (44). இவர், கரூர் கொளந்தானூரில் உள்ள அரசு மதுபானக் கடையில் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இக்கடைக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த, கரூர் கோட்டையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த துரைசாமி மகன் மதன்குமார்(20), கரூர் ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த கணபதி மகன் விக்னேஷ்(21) ஆகியோர் ரவியிடம் கத்தியைக் காட்டி ரூ.500 பணம் பறித்தார்களாம்.
புகாரின் பேரில், பசுபதிபாளையம் போலீஸார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், மதன்குமார் கரூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டும், விக்னேஷ் கோவையில் உள்ள பொறியியில் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் தபால் வாக்களித்த அரசு ஊழியா்கள்

வேலூரில் 3,194 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப் பதிவு: ஆட்சியா் தகவல்

மின்வாரிய களப்பணியாளா்களுக்கு தபால் வாக்கு: தொழிற்சங்கம் கோரிக்கை
மீஞ்சூா் மாணவி பாலியல் வன்கொடுமை: எடப்பாடி பழனிசாமி, தலைவா்கள் கண்டனம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

