காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

மாவட்டத்தில் பரவலாக மழை அதிகபட்சமாக  கடவூரில் 34.2 மி.மீ. பதிவு

கரூர் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை மழை பெய்தது. மொத்தம் 116.30 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக கடவூரில் 34.2 மி.மீ. பதிவானது.

Updated On :30 ஜனவரி 2024, 6:38 pm IST

கரூர் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை மழை பெய்தது. மொத்தம் 116.30 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக கடவூரில் 34.2 மி.மீ. பதிவானது.
தமிழகம் முழுவதும் கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய கடந்த 4 ஆம் தேதி முதல் கரூர் மாவட்டத்திலும் அவ்வப்போது பெய்துவரும் மழையால் கடந்தாண்டைப் போல இல்லாமல் நிகழாண்டில் வெப்பத்தின் தாக்கம் இன்றி மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை பெய்த மழையின் அளவு விவரம் (மி.மீ): கரூர் - 1.1, அரவக்குறிச்சி - 3.2, க.பரமத்தி - 1.2, கிருஷ்ணராயபுரம் - 26, மாயனூர் - 18, பஞ்சப்பட்டி - 15.4, கடவூர் - 34.2, பாலவிடுதி - 11.2, மைலம்பட்டி - 6. மொத்தம் 116.30 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.