/
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
அரவக்குறிச்சி அருகே உள்ள மூலயாண்டிபட்டி பகுதியில் சனிக்கிழமை இரவு சிலர் பணம் வைத்து சூதாடுவதாக அரவக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சோதனையில் ஈடுபட்டபோது, அதேபகுதியைச் சேர்ந்த நல்லசாமி(48), தண்டபாணி(52), சேகர்(66) ஆகியோர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.820-ஐ பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்

வாடிக்கையாளா்களுக்காக புதிய ‘ப்ரீபெய்டு’ பராமரிப்புத் திட்டம்: மாருதி சுஸுகி அறிமுகம்

கோவிந்த்புரி தீ வைப்பு சம்பவம்: கைதானவா் மீது ஏற்கெனவே பல குற்ற வழக்குகள்






