சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

சூதாடிய 3 பேர் கைது

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

Updated On :5 நவம்பர் 2018, 8:44 am IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
அரவக்குறிச்சி அருகே உள்ள மூலயாண்டிபட்டி பகுதியில் சனிக்கிழமை இரவு சிலர் பணம் வைத்து சூதாடுவதாக அரவக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சோதனையில் ஈடுபட்டபோது, அதேபகுதியைச் சேர்ந்த நல்லசாமி(48), தண்டபாணி(52), சேகர்(66) ஆகியோர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து  ரூ.820-ஐ பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.