தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட கிளை செயற்குழு கூட்டம் தாந்தோணிமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பெர்க்மான்ஸ் தலைமை வகித்தார். செயலாளர் சு.வேலுமணி வரவேற்றார். மாவட்ட மூத்தோர் அணி அமைப்பாளர் சீதாபதி, மாநில இலக்கிய அணி அமைப்பாளர் அழகரசன், மாவட்ட பொருளாளர் தர்மலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, திருச்சியில் விரைவில் நடைபெறவுள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற 10ஆவது மாநில மாநாட்டுக்கான ஆயத்தக் கூட்டத்தில், கரூர் மாவட்டம் சார்பில் அதிகளவு நிதியளிப்பை வழங்குவது, பள்ளியில் பயிலும் மாணவர்களின் விவரங்களை(இஎம்ஐஎஸ்) ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யும் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் திரளாக பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெப்போற்சவம் முதல் கும்பாபிஷேகம் வரை.. எந்த கோயிலில் என்ன விசேஷம்?

குழந்தைப்பேறு அருளும் இறைவன்

கோயில் ஒன்று... திருவடிவங்கள் எட்டு!

மே மாதப் பலன்கள் - மீனம்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

