தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட கிளை செயற்குழு கூட்டம் தாந்தோணிமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பெர்க்மான்ஸ் தலைமை வகித்தார். செயலாளர் சு.வேலுமணி வரவேற்றார். மாவட்ட மூத்தோர் அணி அமைப்பாளர் சீதாபதி, மாநில இலக்கிய அணி அமைப்பாளர் அழகரசன், மாவட்ட பொருளாளர் தர்மலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, திருச்சியில் விரைவில் நடைபெறவுள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற 10ஆவது மாநில மாநாட்டுக்கான ஆயத்தக் கூட்டத்தில், கரூர் மாவட்டம் சார்பில் அதிகளவு நிதியளிப்பை வழங்குவது, பள்ளியில் பயிலும் மாணவர்களின் விவரங்களை(இஎம்ஐஎஸ்) ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யும் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் திரளாக பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!

கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்

ஐசிசி தரவரிசையில் ஷஃபாலி வர்மா முன்னேற்றம்; சரிவை சந்தித்த ஸ்மிருதி மந்தனா!

டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த பாபர் அசாம்..! கெயில், விராட் கோலி சாதனை முறியடிப்பு!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

